என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தலைவர் தேர்வு"
- தேசிய மனித உரிமைகள் சமூக நீதி கவுன்சில் மாநில தலைவர் தேர்வு செய்யப்பட்டார்.
- அவருக்கு பல்வேறு சமூக அமைப்பினர் பாராட்டுகளை தெரிவித்தனர்.
தொண்டி
தேசிய மனித உரிமைகள் சமூக நீதி கவுன்சில் இந்தியா அமைப்பின் சர்வதேச செய்தியாளர் கூட்டம் ஜம்முவில் அதன் இந்திய இயக்குநர் சர்கார் பாட்னாவி தலைமையில் நடைபெற்றது. இதில் 16 நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட அமைதி தூதர் விருது டாக்டர் ஷாஹிதா பர்வீனுக்கு வழங்கப்பட்டது.
அகில இந்திய தேசிய செயலாளர் சுந்தரம், மாநில சட்ட செயலாளர் ஜெயராமன், மாநில தலைவர் பாரீஸ், தேசிய செயலர் பர்வீஸ் மாலிக், தேசிய ஆலோசகர் டாக்டர் சுதிர் கத்யால், பொதுச்செயலாளர் லலித்கய், உதவி தலைவர் ரேணு பாலா, குல்தீப், டாக்டர் ஷாரிக் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நாட்டின் வளர்ச்சி, அமைதி மற்றும் சகோரத்துவத்தை மீட்டெடுப்பது சம்பந்தமாக விவாதிக்கப்பட்டது. இதில் அமைப்பின் மாநில தலைவராக தொண்டியை அடுத்த நம்புதாளையைச் சேர்ந்த பாரீஸ் தேர்ந்தெ டுக்கப்பட்டார். அவருக்கு பல்வேறு சமூக அமைப்பினர் பாராட்டுகளை தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்